சனி, 19 மார்ச், 2011

பெண் மட்டுமல்ல!


விழிப்புணர்ச்சிக்கு எது

அளவு கோல்

தீர்மானிக்க முயற்சித்தால்

குற்ற உணர்வே எஞ்சி நிற்கும்.

இன்பமும் துன்பமும்

இனைந்தது தான் வாழ்க்கை

துளி இன்பம் கிடைத்தால்

பேரின்பத்தின் எல்லையாக

இருக்கக் கூடும் அவளுக்கு.

தொழிலாளியாகவும் மாறிவிட்டால்

பாவம் குழந்தைகள்

என்ன செய்கிறதோ

என்பதே மனநிலை.

நடுத்தர வர்க்கம் என்பதால்

கிடைத்தது கொஞ்சம் கல்வியும்

விழிப்புணர்வும்.

தெரித்து விழுகிறது வார்த்தைகளாய்

ரணத்தின் அவஸ்த்தைகள்.

இனைந்து வாழ்வது உன்பொறுப்பு

ஏனென்றால் அவள்

பெண் மட்டுமல்ல! தொழிலாளியும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக